நாகை கோட்ட
NFPE-GDS சங்கத்தின்
தலைவரும், திருக்கண்ணங்குடி கிளை அஞ்சலக தலைவருமான திரு.M.வீரமணி அவர்கள் நேற்று இயற்கை
எய்திவிட்டார்கள். அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்
NFPE-P3,
P4 & GDS
No comments:
Post a Comment