அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப்-'சி' பிரிவு, நாகப்பட்டினம் கோட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது!! கோட்ட தலைவர்:-தோழர்.S.அரசு-9443488524, கோட்ட செயலர்:-தோழர்.S.மீனாட்சிசுந்தரம்-9486427920, கோட்ட நிதிச்செயலர்:-தோழர்.B.மணிமாறன் -7598318975

Monday 31 July 2017

பணி ஒய்வு பாராட்டு!!!!!!!!!

நாகப்பட்டினம் பகுதி அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், கீழையூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.K.செளந்தர்ராஜன், அவர்கள் இன்று 31.07.2017 பணி ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS

நாகப்பட்டினம் & திருவாரூர்

No comments:

Post a Comment