நாகப்பட்டினம் பகுதி
அஞ்சல் மூன்றின் செயல் வீரரூம், கீழையூர் துணை அஞ்சலக தலைவருமான திரு.K.செளந்தர்ராஜன், அவர்கள்
இன்று 31.07.2017 பணி
ஒய்வு பெறுவதால், எல்லா வளமும், நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்
NFPE-P3,P4 & GDS
நாகப்பட்டினம் & திருவாரூர்
No comments:
Post a Comment